கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த நபர் இங்கிலாந்தில் கைது!
கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த 25 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பொலிஸ் சேவையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். 39 வயதான உஸ்மான் காசீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் வைத்து குறித்த நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கனடாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சட்டவிரோத ஆயுத பயன்பாடு, கொலை … Continue reading கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த நபர் இங்கிலாந்தில் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed